பிரமாண்டமான முன்னழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஸ்ரேயா சர்மா..!

961

ஸ்ரேயா சர்மா..

கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

இவர் 1997 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் பாலம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவர் தனது சிறு வயதிலேயே சினிமா துறையில் நுழைந்து விட்டார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் , தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வந்துள்ளார்.

இவருக்கு சின்ன வயதிலேயே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசை போல அதற்காக தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்குப் பிறகு எந்திரன், நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளார். இவர் இறுதியாக பில்லு கேமர், நிர்மலா கான்வென்ட் போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.ஏற்கனவே ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படத்தில் நடித்து ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம் என்று நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று நிறுத்தி விட்டார். இப்போது வக்கீலாக பணியாற்றி வருகிறார்.தமிழில் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருகிறார்கள்.

இவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார் ஸ்ரேயா சர்மா. படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

Previous articleகேத்ரீன் தெரசா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!
Next articleநடுவுல கொஞ்சம் ட்ரெஸ்ஸ காணோம்.. செலோடேப் சைஸ் ட்ரெஸ் அணிந்து கிளாமர் காட்டும் ஜெனிலியா..!