மயிலிறகால் மனதை வருடும் பூர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து மயங்கி கிடக்கும் ரசிகர்கள்!!

1862

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கட்டி, வித்தகன் படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும் எந்தப் படமும் வெற்றி பெறாததால் பெரிய அளவில் புகழ் பெறவில்லை.

அந்த காலகட்டத்தில் அதிகம் பேசப்பட்ட இயக்குனர் முத்தையாவின் கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா மொட்டை அடித்தார். சவரக்கத்தி படத்தில் நடித்த பிறகு எங்கு சென்றாலும் தன்னை சுபத்ரா என்றே அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

காபன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். அந்த படமும் சரியாக ஓடவில்லை. இவர் தற்போது மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.

அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் இவர், தற்போது மனதை நெகிழ வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

Previous articleஒரே நேரத்தில் 2 பெண் போலீசை வளைத்துப்போட்டு உல்லாசம் : மார்ப்பில் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்!!
Next articleப்பா..! என்ன ஷேப்பு என காண்போரை கிரங்கடிக்கும் அளவிற்கு புகைப்படம் பதிவேற்று சூடேற்றி வருகிறார் ராஷ்மிகா!